இந்தியா சபரிமலைக்கு கேரளா தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு Nov 20, 2019 கேரளா உச்ச நீதிமன்றம் சபரிமலை: உச்ச நீதிமன்றம் கேரளா Sabarimalai டெல்லி: குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வருகின்ற 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்