தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று  சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: