இதுவரை இல்லாத உச்சமாக 40,816 புள்ளிகளை தொட்டது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40,816 புள்ளிகளை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 321 புள்ளிகள் அதிகரித்து முந்தைய உச்சத்தை சென்செக்ஸ் தாண்டியுள்ளது. சென்செக்ஸ் 40 ஆயிரத்து 789 புள்ளிகளை தொட்டதே இதற்கு முந்தைய உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: