வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை ஒப்படைக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 11, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விலையில்லா மடிக்கணினிகளை பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Related Stories: