தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் Nov 20, 2019 சேலம் மாவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைகள் சேலம் மாவட்டம் Atthur ஆயுத படைகள் காவலர்கள் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களை தடியால் அடித்து காயப்படுத்தியதால் மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ரூ65.09 கோடியில் 4 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்:35 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்
கோடையில் மான்கள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் கூடுதல் குடிநீர் தொட்டிகள்: அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கடல் சீற்றத்தால் திசைமாறும் நீரோட்டம்; பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் ‘டல்’: தூக்குப்பாலத்தை நகர்த்துவதில் சிக்கல்
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம்
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு