தென்னை வளர்ச்சிக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தென்னை வளர்ச்சிக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் முதற்கட்டமாக  மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: