குற்றம் சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது Nov 20, 2019 பொலிஸ் கைது குஜராத் வீட்டு உரிமையாளர்கள் மயக்க மருந்து காவலாளி சென்னை கைது கொள்ளை சென்னை: சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார். நகைகளுடன் தப்பி செல்ல முயன்ற நேபாளத்தை சென்ற சுஜனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு