சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது

சென்னை: சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார். நகைகளுடன் தப்பி செல்ல முயன்ற நேபாளத்தை சென்ற சுஜனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: