குற்றம் பெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை Nov 20, 2019 கொள்ளை பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.500 நோட்டுகளாக மாற்றி தருவதாக கூறி ரூ.78 லட்சத்தை எடுத்துச் சென்ற சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு