குற்றம் கோவை மாவட்டத்தில் தனியார் வங்கி ATM-ல் கொள்ளை முயற்சி Nov 20, 2019 ஏடிஎம் கொள்ளை மாவட்ட கொள்ளை கோயம்புத்தூர் மாவட்டம் கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயார்பாடி பகுதியில் உள்ள தனியார் வங்கி ATM-ல் கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வால்பாறை போலீசார் தேடி வருகின்றனர்.
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது