குற்றம் விழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி Nov 19, 2019 உரிமையாளர் விழுப்புரம் நிறுவனம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி நடந்துள்ளது. நிதி நிறுவன உரிமையாளர் விஜய் (25) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு பணத்தை பறித்து சென்றனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்