கோவையில் மூளைச்சாவு அடைந்த நந்தினி என்பவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த நந்தினி என்பவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கார் மோதியதில் நந்தினி மூளைச்சாவு அடைந்தார்.

Related Stories: