அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு

அகமதாபாத்: அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: