×

அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு

அகமதாபாத்: அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Nithyananda ,girls ,ashram ,Ahmedabad , Nittiyananta
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே