திருத்துறைபூண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 மாணவர்கள் காயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆப்பரக்குடி கிராமத்தில் நிற்றி கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியது.

Related Stories: