×

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு

சென்னை: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 2019-2020ம் ஆண்டில் 304 மையங்கள் அமைப்பதற்கு ரூ.30.40 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வட்டார அளவில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40% மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : centers ,Government of Tamil Nadu , Agricultural Machinery, Rental, Centers, Government of Tamil Nadu, Finance, Allocation
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!