பத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடக்கோரிய வழக்கு: பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சின்னராஜ் என்பவர் தொடர்நத வழக்கில் பத்திரப்பதிவுத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவு செய்ய அலுவலர்களுக்கு போதிய பயிற்சி இல்லை என மனுதாரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: