வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் கைது

சென்னை: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார். ரவிசந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தாசில்தார் சுப்பிரமணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தது.

Related Stories: