உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னை மாநகராட்சியில் 1998-க்கு பிறகு சொத்துவரி சீராய்வு செய்யப்படவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மற்ற மாநகராட்சிகளில் 2008-க்கு பிறகு சொத்துவரி சீராய்வு செய்யப்படவில்லை. சொந்த கட்டிடங்களுக்கு 50% வரை சொத்து வரியை உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: