கரூரில் 13 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்: கரூரில் 13 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சரண்யா, குமுதவள்ளி, கல்பனா, மணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் சிவக்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: