நெல்லை மானுரில் ராமர் என்பவரின் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை: நெல்லை மானுரில் ராமர் என்பவரின் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய மாரியப்பன், சின்ன மாரியப்பன், சேகர், இளையராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: