சென்னை அமைந்தகரையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை அமைந்தகரையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் சோதனை நடத்திய போலீஸ் மாவா அறைக்கும் இயந்திரத்தை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தது.

Related Stories: