ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடத்த கேரளா விரைகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை:ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடத்த கேரளா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விரைகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பாத்திமாவின் தாய் ஆறு சகோதரியிடம் விசாரிக்க போலீஸ் இத்திட்டம் போட்டுள்ளது. விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: