இந்தியா சிதம்பரம் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு திருத்தம் செய்ய கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிப்பு Nov 19, 2019 அமலாக்கத் துறை சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றம் டெல்லி: சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவில் எழுத்துப்பிழைதான் இருக்கிறது சொல்பிழையல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு