சிதம்பரம் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு திருத்தம் செய்ய கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவில் எழுத்துப்பிழைதான் இருக்கிறது சொல்பிழையல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Related Stories: