வாடிக்கையாளருக்கு இழப்பீடு தராததால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட்

கோவை: வாடிக்கையாளருக்கு இழப்பீடு தராததால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2017ல் இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காததால் பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: