பருவமழை பாதுகாப்பு குறித்து முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழு ஆய்வு

தேனி: பருவமழை பாதுகாப்பு குறித்து முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழு ஆய்வு தொடங்கியது. மத்திய நீர்வள செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் நடைபெறும் ஆய்வில் தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: