சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் 2 மாதத்துக்கு சஸ்பெண்ட்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் 2 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை தற்காலிக பணிநீக்கம் செய்ய தீட்சிதர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: