திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். மன்னார்குடியை சேர்ந்த கலாவதி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories: