சியாச்சில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

டெல்லி: சியாச்சின் மலைப்பகுதியில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த வீரர்கள் மறைவால் வேதனை அடைந்ததாகவும், அவர்களின் தைரியத்திற்கும் தேசத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: