ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களை முறைப்படி துவக்கி வைக்கும் விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை முறைப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகிறார்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் 28ம் தேதி தொடக்கம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
- Thiruppattur
- ராணிப்பேட்டை மாவட்டங்கள்
- ராணிப்பேட்டை மாவட்டங்கள்
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பட்டூர்