தமிழகம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை காட்ட ரூ.1000 லஞ்சம் வாங்கிய செவிலியர் சஸ்பெண்ட் Nov 18, 2019 நர்ஸ் ரூ மதுரை ராஜாஜி மருத்துவமனை செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டார் மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை காட்ட ரூ.1000 லஞ்சம் வாங்கிய செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனிக்கொடி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செவிலியர் கார்த்திகாவை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்