ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்திலேயே வைத்து 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: