தமிழகம் முழுவதும் நவ.22-ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு

தஞ்சை: தமிழகம் முழுவதும் நவ.22-ல் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் தெரியாத வழக்கறிஞர்களை நீதிபதி தேர்வில் அனுமதிப்பதை எதிர்த்து நவ. 22-ல் உண்ணாவிரதத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் செய்துள்ளனர்.

Related Stories: