×

வேலூரில் ரயில்களில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

வேலூர்: ரயில்களில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 77 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 57-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வேலூரை சேர்ந்த தேவி என்பவரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Tags : robbery ,Vellore Vellore , Vellore, theft, woman, arrested
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...