ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கை நிராகரிப்பு

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் பரோல் தருமாறு ரவிச்சந்திரனின் தாயார் அளித்த மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்தது.

Related Stories: