ஸ்ரீபெரம்புதூர் அருகே சாலையோர உணவகத்தில் லாரி புகுந்து விபத்து

ஸ்ரீபெரம்புதூர்: ஸ்ரீபெரம்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சாலையோர உணவகத்தில் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்க்குள் லாரி புகுந்ததில் அர்பான் ஷா என்ற புரோட்டா மாஸ்டர் உயிரிழந்தார்.

Related Stories: