அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக டி.ஜி.பி.யிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி புகார்

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக டி.ஜி.பி.யிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி புகார் தெரிவித்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் கூட்டத்தில் திமுக பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆர்.எஸ்.பாராதி புகார் கூறினார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைச்சர் பேசியதாக புகார் தெரிவித்து்ள்ளார்.

Related Stories: