நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் தந்தையின் ஜாமின் மனுவை தள்ளுபடி: மதுரைக் கிளை

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் தந்தையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர் தந்தையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Related Stories: