திருச்சி அருகே விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் திருட்டு

திருச்சி: துவரைக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகை அடகு வைத்த பணத்தை கொண்டுவந்த கருப்பையா என்பவரின் கவனத்தை திசை திருப்பி ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். 3 லட்சத்தை திருடிச் சென்ற ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: