கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்று, அதில் 813 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த நபர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.56.73 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: