×

வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது; மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பேசிய அவர் மாநிலங்களவையில் பல வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தொடரில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது என கூறினார்.


Tags : Modi ,session , Historical specialty, pride, PM Modi
× RELATED சொல்லிட்டாங்க…