உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டேவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டேவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றமைக்கு தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் வாழ்த்துக்கள் என கூறினார்.

Related Stories: