×

பெங்களூரு செல்லும் பாசஞ்சர் ரயில் எஞ்சின் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்

ஆத்தூர்: காரைக்காலில் இருந்து ஆத்தூர் வழியாக பெங்களூரு செல்லும் பாசஞ்சர் ரயில் தலைவாசல் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சின் பழுது காரணமாக நத்தகரை என்ற இடத்தில் பாசஞ்சர் ரயில் 1 மணி நேரமாக நிற்பதால் ரயில் பயணிகள் தவித்து வருகின்றனர்.


Tags : Bengaluru ,train , Passenger train ,Bengaluru train, stopped
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...