நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர்: நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரிமளா உத்தரவி்ட்டுள்ளார்.

Related Stories: