நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? மக்களவையில் கனிமொழி கேள்வி

டெல்லி: நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பினார். மாணவ மாணவிகளை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக இதுவரை ஒரவர் கூட கைது செய்யப்படவில்லை என கனிமொழி குற்றம்சாட்டினார்.

Related Stories: