×

டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 13-க்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Local Election Notification, Issued, December 2, State Election Commission,Announces ,Supreme Court
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...