×

சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். கரும்பு விவசாயிகளுக்கு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை தரக் கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

Tags : Villupuram, sugar mill, blockade, former minister Ponmudi, arrested
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...