×

சென்னை தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப்பாதையை நீட்டிக்கக் கோரி டி.ஆர். பாலு, நிதின் கட்கரிக்கு கடிதம்

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும் என டி.ஆர். பாலு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் கொடுத்துள்ளார். மேலும் ரயில்வே சுரங்கப்பாதையை கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : TR,requested , extension , Chennai-Tambaram railway line. Letter ,Paloo , Nitin Gadkari
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...