சேலம்: சேலம் மாவட்டம் நைனாம்பட்டியில் காதல் திருமணம் செய்ததால் தனக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் விற்பனை செய்ததாக மீனா என்பவர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு தந்தை பொன்னுசாமி விற்றுவிட்டதாக மீனா குற்றம் சாட்டியுள்ளார்.