வருமான வரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்

சென்னை: வருமான வரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டுள்ளது. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: