நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

குமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தன் மகள் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளை போலீஸ் கண்டுபிடிக்க வில்லை என்று கூறி வசந்தா தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

Related Stories: